பிரித்தானிய பராளுமன்றில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மகாராணியின் அதிகாரபூர்வ நிழல் நிதியமைச்சர் உட்பட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் இடம்பெறுகின்றது. தென்மேற்கு இலண்டன் மிற்சம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனாவின்   அனுசரணையில், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பின் கீழ், பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்திற்கு உட்பட்ட Portcullis House கட்டிடத் தொகுதியின் Boothroyd Room மண்டபத்தில் இன்று மாலை 6:30 மணிக்கு இந் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. தொழிற்கட்சியின் … Continue reading பிரித்தானிய பராளுமன்றில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்